30 ஆண்டுகளாக ஹமாஸ் தலைவர்களின் படுகொலை
இஸ்ரேலிய சியோனிச ஆட்சியின் கீழ் கடந்த 30 ஆண்டுகளாக ஹமாஸ் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
ஹமாஸ் மற்றும் கஸ்ஸாம் படையணி சார்பில் முக்கிய அரசியல் தலைவர்கள், தளபதிகள், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் கமாண்டர்கள் என பலர் உள்ளடங்குகின்றனர்.
ஈரானிய சார்பு ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலையே இங்கு காண்கிறீர்கள்.
Post a Comment