கத்திக்குத்து தாக்குதலில் 2 இஸ்ரேலியர்கள் பலி - பலஸ்தீனியர் சுட்டுக் கொலை
கத்திக்குத்து தாக்குதலில் 2 இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர்.
மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
டெல் அவிவ் அருகே நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பங்கேற்ற பலஸ்தீனியர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் வேறு சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
Post a Comment