Header Ads



கத்திக்குத்து தாக்குதலில் 2 இஸ்ரேலியர்கள் பலி - பலஸ்தீனியர் சுட்டுக் கொலை


கத்திக்குத்து தாக்குதலில் 2  இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர்.


மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். 


டெல் அவிவ் அருகே நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பங்கேற்ற பலஸ்தீனியர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். 


இந்த தாக்குதலில் வேறு சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

No comments

Powered by Blogger.