Header Ads



ஒரே குடும்பத்தில் 2 ஊடகவியலாளர்கள் தியாகிகள் ஆகினர்


மேற்கு காசாவில் உள்ள முஸ்தபா ஹபீஸ் பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன பத்திரிகையாளர் ஹம்சா முர்தாஜா கொல்லப்பட்டார்.


அவரது சகோதரர் பத்திரிகையாளர் யாசர் முர்தாஜாஇ பல ஆண்டுகளுக்கு முன்பு கிரேட் மார்ச் ஆஃப் ரிட்டர்ன் போது இஸ்ரேலிய துப்பாக்கி சுடும் இராணுவத்தால் கொல்லப்பட்டார்.


அல்லாஹ் அவர்ககளை பொருந்திக் கொள்ளட்டும்

No comments

Powered by Blogger.