Header Ads



20 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மீட்பு


கற்பிட்டி தோரடி குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டுள்ளது.


கற்பிட்டி விஜய கடற்படை நிறுவன அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதலின் போதே 4 கிலோ 740 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.


சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம், பொலித்தீன் பைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தடாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உடைத்தல் | சவூதி அரேபியாவின் வெளிவிவகார அறிக்கை: ஹனியாவின் தெஹ்ரான் விஜயத்தின் போது படுகொலை செய்யப்பட்டமை ஈரானின் இறையாண்மையை அப்பட்டமாக மீறுவதாகும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்

No comments

Powered by Blogger.