Header Ads



மனைவி, 2 பிள்ளைகள், 2 உறவினர்கள் சகிதம் காசா ஊடகவியலாளர் தியாகியானார்


இன்று -22- மத்திய காசா பகுதியில் உள்ள அல்-மகாசி முகாமில் உள்ள அவரது குடியிருப்பை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீன பத்திரிகையாளர் ஹுசம் டபாகி தியாகியானார். 


இதன்போது ஹுசம் டபாகியின் மனைவி, 2 மகன்கள் மற்றும் இரண்டு குடும்ப உறுப்பினர்களுடன் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர்.


அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்ளட்டும்.

No comments

Powered by Blogger.