Header Ads



ஈரானில் 1979 க்குப் பிறகு இதுதான் முதற்தடவை


சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் புதிய அமைச்சராக பர்சானே சதேக்கை ஈரான் நாடாளுமன்றம் உறுதி செய்துள்ளது.


1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு பெரிய அமைச்சர் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அண்மையில் ஈரானிண் நடைபெற்ற தேர்தலில் சீர்திருத்தவாதிகள் வெற்றி பெற்றதையடுத்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.