Header Ads



166 ஆவது பாலஸ்தீன ஊடகவியலாளர் இஸ்ரேலினால் படுகொலை


சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் வகையில்,  முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் கொடூரமான இனப்படுகொலைப் போர் தொடங்கியதில் இருந்து 166 ஆண் மற்றும் பெண் பாலஸ்தீன ஊடகவியலாளர்களை இஸ்ரேலியப் படைகள் கொன்றுள்ளன.

No comments

Powered by Blogger.