Header Ads



15 உறுப்பினர்களைக் கொண்ட சமி அல்-எஜ்லாவின் குடும்பம் படுகொலை


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு கொடூர இராணுவத்தினர், பாதுகாப்பானதாகக் குறிப்பிட்ட   காசாவின் அல்-ஜவைதா பகுதியில்,  இன்று -17- இடம்பெயர்ந்து, கூடாரத்தில் தங்கியிருந்த  பாலஸ்தீனிய குடும்பம்  மீது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விமானம் குண்டுவீசித் தாக்கியது. 


இதில் 15 உறுப்பினர்களைக் கொண்ட சமி அல்-எஜ்லாவின் குடும்பத்தை படுகொலை செய்தது, குண்டு வீச்சு அகோரத்தில் அவர்கள் எரிந்து தியாகிகள் ஆகினர்.

No comments

Powered by Blogger.