Header Ads



ஈரான் அதிபருக்கு Call போட்ட, ஹனியாவுக்கு கிடைத்த பதில்


காசா பகுதியில் ஆக்கிரமிப்பினால் நடத்தப்படும் இனப்படுகொலை தொடர்பான அரசியல் மற்றும் கள முன்னேற்றங்கள் மற்றும் பாலஸ்தீன விவகாரம் தொடர்பான ஒட்டுமொத்த முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க இஸ்மாயில் ஹனியே ஈரானிய அதிபருக்கு போன் செய்தார்.


இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாலஸ்தீன மக்களை ஈரான் சும்மா விடாது என்று ஈரான் அதிபர் உறுதியளித்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சில தினங்களுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரான் அதிபர் இஸ்மாயில் ஹனியேக்கு தொலைபேசி அழைப்பெடுத்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.