சட்டவிரோத திருமண குற்றச்சாட்டில் இம்ரான்கானும், மனைவியும் விடுவிப்பு
சட்டவிரோத திருமண குற்றச்சாட்டில் இருந்து இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டனர்.
மேலும் அவர்களை உடனடியாக விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் நீதிமன்றம் இம்ரான் கானின் பிடிஐ கட்சியை அங்கீகரித்தும் உள்ளது. இதன்மூலம்இ பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அரசியல் கட்சியாக அவரது கட்சி மாறியுள்ளது.
Post a Comment