Header Ads



புனித குர்ஆனை, பட்டு மீது எழுதியவர்


அஜர்பைஜானைச் சேர்ந்த Tunzale Memmedzade என்பவர்தான் முதன்முதலில் புனித குர்ஆனை பட்டு மீது எழுதியவர். இந்த பெரிய பணியை 3 ஆண்டுகளில் செய்து முடித்தார்.






No comments

Powered by Blogger.