Header Ads



தந்தை அணிந்திருந்த பாதணிகளை, பிடித்தபடி அவரது ஞாபகத்தினால்,


காசாவின் கான் யூனிஸ் மீது, நேற்று திங்களன்று, 22 ஆம் திகதி  
இஸ்ரேல் நடத்திய, புதிய தாக்குதல்களில் 77 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 200 பேர் காயமடைந்தனர். 


குறித்த தாக்குதலில்  அன்புத் தந்தையை இழந்த, ஒரு காசா  குழந்தை, தனது தந்தை அணிந்திருந்த பாதணிகளை பிடித்தபடி,  அவரது ஞாபகத்தினால், கண்ணீர் சிந்துவதை படத்தில் காண்கிறீர்கள்.


www.jaffnamuslim.com

No comments

Powered by Blogger.