Header Ads



கொழும்பில் பல மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு


கொழும்பு துறைமுக பழைய செயலக அலுவலகத்திற்கு அருகில் எஸ்.ஏ.ஜி.கே. நுழைவாயிலுக்கு அருகில் கட்டுமானத்திற்காக சீன நிறுவனமொன்று மேற்கொண்ட அகழ்வின் போது பல மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக கொழும்பு துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.


சுமார் 6 அடி ஆழத்தில் இந்த எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் இவை பல வருடங்கள் பழையன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.