Header Ads



ஐ.நா. பாடசாலையிலும் காசா குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை


மாயர் ஹைடா (9 வயது) மற்றும் பிலால் ஹமிதா (6 வயது) ஆகியோர் இன்று சனிக்கிழமை (6 ஆம் திகதி) அல்-நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள அல்-ஜோனி ஐ.நா பாடசாலையில் அவர்களது தாய் மற்றும் பாட்டியுடன் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர்.

No comments

Powered by Blogger.