Header Ads



பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கை


மூன்று பெண் நாய்கள் கர்ப்பம் தரித்திருந்தன என்றும், அதில், இரண்டு பெண் நாய்கள் 13 குட்டிகளை போட்டுள்ளன என்றும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை பொலிஸ் மோப்பநாய பிரிவுக்கு, நெதர்லாந்தில் இருந்து 35 மோப்ப நாய்கள் 2024.07.05ஆம் திகதியன்று கொள்வனவு செய்யப்பட்டன. அதிலிருந்த மூன்று பெண்நாய்கள் கர்ப்பிணிகளாக இருந்துள்ளன. அதில், இரண்டு நாய்களே குட்டிகளை போட்டுள்ளன.


கண்டி, குண்டசாலையில் உள்ள பொலிஸ் மோப்பநாய் தலைமையகத்திலேயே இவ்விரு நாய்களும் குட்டி போட்டுள்ளன. 


No comments

Powered by Blogger.