Header Ads



ஜனாஸா அறிவித்தல் - சூபியா ஆசிரியை


யாழ்-  சோனகதெருவை  சேர்ந்தவரும், நீர்கொழும்பு, பெரியமுல்லையில் வசித்து வந்தவருமான சூபியா(முன்னாள் ஆசிரியை நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி, பளவத்துறை அல் பலாஹ் கல்லூரி) வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்மஃபிர்லஹா, வர்ஹம்ஹா.


அஜ்மல் மொஹிடீன் (முன்னாள் மக்கள் வங்கி) அவர்களின் மனைவியும், மர்ஹூம்களான கரீம் ஹாஜியார் (முன்னாள் பெஸன் பெஸன் டெய்லர்ஸ்), சுல்தான் பீவி ஆகியோரின் மகளும், அஸ்ரா அஜ்மல், அஃப்ஸா அஜ்மல், அஸ்ஃபி அஜ்மல் ஆகியோரின் உம்மாவும், ஜதீர், நிஃப்யாஸ் ஆகியோரின் மாமியும், மர்ஹூம்களான ஃபௌஸுல் ஹக், விஹாருன்னிஸா, முர்ஸிதா, ஜியானாஸ்( முன்னாள் ஆசிரியை) மற்றும் தஸ்மினா, ஃபௌஸியா (முன்னாள் ஆசிரியை), ஃபாஹியா (பாபிகா), உவைஸ், றலீன், றலீனா, சலாத் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம்களான முகம்மது மீரா மொஹிடீன்,பாத்தும்மா நாச்சியா ஆகியோரின் மருமகளும் ஆவார்.


ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் தரப்படும்.

395/1D, செல்லகந்த, நீர்கொழும்பு.

தகவல்: 

அஜ்மல் மொஹிடீன் 0772272742, கணவர்

மன்சூர் 0760435502 மைத்துனர்.

No comments

Powered by Blogger.