Header Ads



மலக்குடலில் உலோகத்தை செலுத்தி, பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் சித்திரவதை


வாஷிங்டன் போஸ்ட் அறிக்கை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.


இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனிய கைதிகளை சித்திரவதை செய்து, அவர்களை படுகொலை செய்த சம்பவங்களை மறைக்க முயற்சிக்கின்றனர். 


மலக்குடலில் உலோகத்தை செலுத்தி, சித்திரவதை செய்து மருத்துவமனைக்கு பாலஸ்தீனிய கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.


பாலஸ்தீனிய கைதிகளை சித்திரவதை  'சம்பவத்தை' 'விசாரணை செய்ய' இஸ்ரேலிய இராணுவ காவல்துறை சிறைச்சாலைக்குச் சென்றது.


இஸ்ரேலிய இராணுவ காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட இஸ்ரேலிய படைகள் தாங்கள் செய்வது வெறும் உத்தரவு என்று கருதி, கேள்வி கேட்கப்பட்டதற்கு ஆத்திரமும் கோபமும் அடைந்தனர். 


ஆனால் அவர்கள் அறிந்திருக்கவில்லை, விசாரணை என்பது மேற்கத்திய ஊடகங்களில் தலைப்புச் செய்திகளுக்கான பிரச்சாரம் என்று..

No comments

Powered by Blogger.