Header Ads



இறப்புக்கு முன்னரும், தியாகிகள் ஆனபின்பும்..!!


இங்குள்ள 2 குழந்தைகளும் காசாவைச் சேர்ந்தவர்கள். 


அவர்களது குடும்பத்தினர் சுஹைலாவில் தங்கள் வீட்டை இழந்த பின்னர் அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.


அவர்கள் இறப்புக்கு முன்னரும், தியாகிகள் ஆனபின்பும் எடுக்கப்பட்ட படங்கள் இவை

No comments

Powered by Blogger.