Header Ads



இலங்கையர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலுக்கு ஆபத்து


ஓமான் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


அந்த கப்பலில் 16 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.


அவர்களில் 13 இந்தியவர்களும் மூன்று இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.


ஏமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.