Header Ads



கருணைமிகு அல்லாஹ்வே, இந்த புனிதமிகு முஹர்ரம் மாதத்தில் கேட்கிறோம்..


காசாவின் மத்திய பகுதியில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய குண்டுவீசியதில் ஒரு குடும்பம் முற்றாகவே அழிக்கப்பட்டுள்ளது. 


குறித்த குழந்தைகளும், தந்தையும் எத்தனை மகிழ்ச்சியில் காணப்படுகிறார்கள் பார்த்தீர்களா..? அவர்கள், அவர்களின் தாயகத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதற்காக, அந்த அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.


கருணைமிகு  அல்லாஹ்வே, முழு உலகினதும் பாதுகாவலனே,  இந்த புனிதமிகு முஹர்ரம் மாதத்தில் கேட்கிறோம், காசா தேசத்திற்கு விரைவில் நற்செய்தியை அறிவித்துவிடு

No comments

Powered by Blogger.