Header Ads



கேர்ணல் தரத்திற்கு ரியாஸ் முஹமட் பதவி உயர்வு


அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவ எம்.எஸ்.ரியாஸ் முஹமட், இலங்கை இராணுவத்தில் கேர்ணல் தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். 


அக் கல்லூரியின் முன்னாள் அதிபர்  ஏ எச் எம் சித்தீக், ஓய்வுபெற்ற ஆசிரியை  சித்தீக் தம்பதிகளின் மூத்த புதல்வருமான 


இவர் அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.


இவருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்.


Anbu Javaharsha


No comments

Powered by Blogger.