Header Ads



பிரெஞ்சு தேர்தலில் புதிய திருப்பம் - அஞ்சுகிறது இஸ்ரேல்




பிரெஞ்சு தேர்தல்களில் வெற்றி பெற்ற ஜீன்-லூக் மெலன்சோன், பாலஸ்தீனத்தின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.


இஸ்ரேலிய இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்றும், பாலஸ்தீனம் உடனடியாக சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்படும் என்றும் அவர் பகிரங்கமாக கூறியுள்ளார்.


இந்நிலையில் இஸ்ரேலிய புலம்பெயர் விவகார அமைச்சர் அமிச்சாய் ஷிக்லி, 


'பிரான்ஸ் தேர்தல் முடிவுகள் பிரான்சின் யூதர்களுக்கும் இஸ்ரேலுக்கும் மிகவும் மோசமானவை என அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.