Header Ads



அரசியலமைப்பை மீறி தேர்தலை நிறுத்த சதி


அரசியலமைப்பை மீறி தேர்தலை நிறுத்த முனையும் சதிகளை முறியடித்து கிடைக்கும் முதல் நாளிலே ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறும் பாதுகாப்பான மற்றும் நீதியான தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு பூரண அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டும் என குறிப்பிட்டு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணைகுழுவுக்கு விசேட கடிதமொன்றை கையளித்துள்ளன.


எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேரின் யையொப்பத்துடனான கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று (12) கையளித்தார்.

No comments

Powered by Blogger.