அலி சப்ரி கைது
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டார்.
கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இன்று (20) அவர் கற்பிட்டி பொலிஸில் சட்டத்தரணியுடன் சரணடைந்த போது ifJ n செய்யப்பட்டதாகக் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரைக் கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவனைத் தொடர்ந்து இரண்டு வருடங்களாவது சிறையில் வைக்கமுடிந்தால் இந்த நாட்டு மக்கள் கொஞ்சம் நிம்மதியடைவார்கள்.
ReplyDelete