Header Ads



நபிகளார் துயில் கொள்ளும், ரவ்லாவை தூய்மைப்படுத்த..


பரம்பரை பரம்பரையாக மஸ்ஜிதுன்னபவியில் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துயில் கொள்ளும் ரவ்லாவை தூய்மைப்படுத்த உரிமை பெற்றவர்களுக்கு "அஃவாத்"என அழைக்கப்படுவார்கள். அஃவாத்கள் பலர்கள் இருப்பார்கள்.


அவர்களில் ஒவ்வொருவராக மறைந்து, தற்போது ஒருவர் மட்டுமே இருக்கிறார். அவர்தான் இவர்.  அஷ்ஷைஃக் நவ்ரீ حفظه الله ورعاه அவர்கள். (80)

No comments

Powered by Blogger.