Header Ads



ஈராக்கிடம் அமெரிக்கா கேட்டுள்ள விடயம்


ஈராக் மீது 3 டிரில்லியன் டொலர்களை செலவழித்த பின்னர், சிரியா மற்றும் லெபனானுக்கு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் ஈரானிய சரக்கு விமானங்களுக்கு அதன் வான்வெளியை மூடுமாறு ஈராக் அரசாங்கத்திடம் அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.


ஈரானில் இருந்து லெபானானுக்கு ஈராக் மூலமாக ஆயுதங்கள் சென்றடையலாம் என்ற அச்சத்தின்  காரணமாகவும், அப்படி ஒரு நிலை ஏற்பாட்டால், அது இஸ்ரேலுக் பெரும் அச்சுறுத்தலாகலாம் என்பதாலும்,  அமெரிக்கா இக்கோரிக்கையை முன்வைத்திருக்கலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.