Header Ads



அயர்லாந்தின் ஆதரவும், அரபுகளின் மௌனமும்...


அயர்லாந்தில் க்ரோக் பூங்காவில் நேற்று நடைபெற்ற ஆல்-அயர்லாந்து கால்பந்து இறுதிப் போட்டியின் போது, ​​பாலஸ்தீன மக்களுக்குத் தங்கள் ஆதரவைக் காட்ட அயர்லாந்தின் பாலஸ்தீன ஒற்றுமையை வெளிக்காட்ட அந்நாட்டு மக்கள் பலஸ்தீன கொடிகளும் அங்கு குழுமியிருப்பதையும் சிறுவர்m பெண்கள் வேறு பாடின்றி அநேகமானவர்கள் தமது ஆதரவை இதன்போது பலஸ்தீனத்திற்கு அறியப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.







No comments

Powered by Blogger.