Header Ads



பசியின் தீவிரத்தால் தூங்க முடியாது என்றவர், சுவனம் நோக்கிச் சென்றார்...


'கேமரா முன் நின்று பசி என்று சொல்ல எனக்கு வெட்கமில்லை, பல குழந்தைகள் என்னிடம் சாப்பிட ஏதாவது கேட்கிறார்கள், அவர்களைப் போலவே நானும், பசியின் தீவிரத்தால் இரவில் தூங்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியாது. '


காசாவில் இன்று 31-07-2024  படுகொலை செய்யப்பட்ட இஸ்மாயில் அல்-கோல் - காசாவின் அல் ஜசீரா நிருபர்

No comments

Powered by Blogger.