Header Ads



ரணில் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது - சுயாதீன வேட்பாளர்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அதன்படி, ஜனாதிபதி சார்பாக அவரது சட்டத்தரணி சற்றுமுன்னர் தேர்தல் ஆணைக்குழுவில் சுயாதீன வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை   செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.