Header Ads



கபுறுஸ்தானத்திற்கு வெளியே நின்று, மகனுடன் பல மணிநேரம் பேசும் தாய்


ஒரு தாயின் அன்பு ❤️❤️❤️


அவரது ஒரே மகன், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு,  மதீனாவில் போக்குவரத்து விபத்தில் இறந்துவிட்டார்.


மேலும் அவர் ஜன்னத் உல் பகியில் அடக்கம் செய்யப்பட்டார். 


அன்றிலிருந்து, அந்த மூதாட்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், கபுறுஸ்தானத்திற்கு வெளியே நின்று, சென்று மகனுடன் பல மணிநேரம் பேசிக் கொண்டிருப்பதாக சவுதி சார்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.