Header Ads



இஸ்ரேல் புரிந்த அக்கிரமம்


ஊனமுற்ற பாலஸ்தீனிய இளைஞரான முகமது சலா பஹரை, அவரது காசா வீட்டில் ஒருவாரம் அடைத்து வைத்துவிட்டு, அவரது 3 உடன்பிறந்தவர்களைக் கைது செய்த பின்னர், அக்கிரமம் பிடித்த  இஸ்ரேல் இராணுவம். ஊனமுற்ற அந்த அப்பாவி இளைஞர் மீது, கண்மூடித்தனமாக சுட்டு படுகொலை செய்துள்ளது.

No comments

Powered by Blogger.