Header Ads



இந்தக் குழந்தை உங்களுக்கு என்ன செய்தது..?


இது காசாவைச் சேர்ந்த அப்பாவி குழந்தை


சட்டவிரோத இஸ்ரேலின் ஆக்கிரமிப்புத் தாக்குதலில் படுகாயமடைந்ததா..? அல்லது தியாகியானதா என்பது தெரியவில்லை.


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தக் குழந்தை பற்றி புகைப்படத்தை காசா ஊடகவிலாளர் மொனீப் சாதா வெளியிட்டுள்ளார்.


ஒன்றுமட்டும் நிச்சயம். இந்தக் குழந்தை இஸ்ரேலியர்களுக்கோ, அரபுகளுக்கோ அல்லது வேறு எந்த மனிதர்களுக்குமோ எந்தவித அநியாயங்களும் செய்திருக்காது.


அப்படியிருக்க, அந்தக் குழந்தையை காயப்படுத்தியது தவறுதானே...? நமக்கே ஆத்திரம் பொங்குகிறதென்றால் அந்தக் குழந்தையின் பெற்றோர். உறவினர்களுக்கு எப்படி ஆத்திரம் வரும்..?

No comments

Powered by Blogger.