Header Ads



பொன்சேக்காவின் சகல நடவடிக்கைகளுக்கும் தடை


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் உட்பட கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நீக்க  கட்சி தீர்மானித்துள்ளது. 


அவரது அண்மைய நடவடிக்கைகள் அவர் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஆராய்ந்த பின்னரே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 


அவ்வாறே, அடுத்த பொதுத் தேர்தலில் அவருக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பனவற்றில் வேட்பு மனு வழங்குவதில்லை என்றும் இதற்கு முன்னர் தீர்மானம் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.