Header Ads



ஐரோப்பாவில் விளையாட ஆசைப்பட்ட சிறுவன், இஸ்ரேலியப் ராணுவத்தினரால் தலையில் சுடப்பட்டு படுகொலை


ஐரோப்பிய உதைப்பந்தாட்ட லீக்கில், விளையாட வேண்டுமென்பது 11 வயது யாசான் அல்-சர்சாவியின் கனவு. 


கிழக்கு காசா நகரின் ஷுஜாயியாவில், இஸ்ரேலியப் ராணுவத்தினரால் தலையில் சுடப்பட்டு இன்று  12-07-2024  கொல்லப்பட்டான். 😥


இதுபோன்று கனவுகள் தகர்ப்பட்ட அப்பாவி காசா குழந்தைகளுக்காக பிரார்த்திப்போம்... 🤲

No comments

Powered by Blogger.