Header Ads



பாலஸ்தீனியருக்கு கொடிய சித்திரவதை - குடும்பத்தினர் அதிர்ச்சி


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகள் 9  மாத காவலுக்குப் பிறகு, பெத்லஹேமில் இருந்து பாலஸ்தீனியரான, மோசா ஒபாத் விடுவித்துள்ளனர்.


 பட்டினி மற்றும் சித்திரவதை காரணமாக மோசா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலையை கண்டவுடன், குடும்பம் அதிர்ச்சியடைந்துள்ளது.


இதபோன்று பல ஆயிரம் பாலஸ்தீனியர்கள்,  இஸ்ரேலிய வதைமுகாம்களில் கொடிய அடக்குமுறைகளுக்கு உள்ளதாக்கபட்டுள்ளதாக சுயாதீன சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.