Header Ads



இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை


இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான தம்மிக்க நிரோஷன் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 


அம்பலாங்கொடை- கந்தேவத்தை பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக அவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.