Header Ads



58 மில்லியனை செலுத்தினார் மைத்திரி, எஞ்சியதை செலுத்த 6 வருடங்கள் கேட்கிறார்


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாயை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.


எஞ்சிய தொகையை செலுத்துவதற்கு 06 வருட கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.