Header Ads



51 முஸ்லிம் நாடுகள், தற்போது மௌனம்

கடந்த 48 மணித்தியாங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களே இவை. ஒரேயொரு முஸ்லிம் நாட்டில் மாத்திரமே காசார் சார்பு போரட்டம் நடைபெற்றுள்ளது.


51  முஸ்லிம் நாடுகள் தற்போது மௌனமாக உள்ளன.


நெதர்லாந்து, ஜப்பான், ஸ்கொட்லாந்து, அமெரிக்கா, கனடா, மொரோக்கோ, பெல்ஜியம், அயர்லாந்து, ஜேர்மனி, இங்கிலாந்து, நோர்வேஈ தென்கொரியா, பரகுவே, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் காசாவில் உடனடி  போர் நிறுத்தம் கோரியும், பலஸ்தீன் மீதான இஸ்ரேலிய இனப் படுகொலையை நிறுத்தக் கோரியும், இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை இடைநிறுத்துமாறு கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களையே இங்கு காண்கிறீர்கள்.







No comments

Powered by Blogger.