Header Ads



தந்தையுடன் 3 குழந்தைகளும் தியாகிகள் ஆகினர்


மத்திய உள்ள அல்-மகாசி அகதிகள் முகாமில் உள்ள வீட்டை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஜாபர், அப்துல் ஹகிம், அலி மனமேஹ் ஆகிய 3  சகோதரர்களும், நேற்று 14-07-2024 இரவு அவர்களது தந்தை உமருடன், படுகொலை செய்யப்பட்டனர்.

No comments

Powered by Blogger.