Header Ads



39,000 பலஸ்தீனியர்களை கொன்ற நெதன்யாகுவை, பிடிக்குமாறு அமெரிக்காவில் போராட்டம்


காசாவில் 39,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றதற்காக, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவைக் கைது செய்யுமாறு, பாலஸ்தீன சார்பு ஆர்வலர்கள், வாஷிங்டனில் நேற்று (23) போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 




No comments

Powered by Blogger.