Header Ads



300 பலஸ்தீன விளையாட்டு வீரர்கள் இஸ்ரேலினால் படுகொலை - ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 8 பேர்



ஒக்டோபர் 2023 இல் இருந்து 300 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன விளையாட்டு வீரர்கள் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.


பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய போர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும்இ இம்முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் பாலஸ்தீனத்தை எட்டு விளையாட்டு வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.


விளையாட்டு வீரர்கள்: நீச்சல் வீரர்கள் Valérie Terzi மற்றும் Yazan Al-Bawab; ஓட்டப்பந்தய வீரர்கள் மொஹமட் டௌய்டர் மற்றும் லைலா அல்-மஸ்ரி; ஜூடோகா ஃபேர்ஸ் படாவி; டேக்வாண்டோ வீரர் உமர் இஸ்மாயில்; துப்பாக்கி சுடும் வீரர் ஜார்ஜ் அல்-சால்ஹி; மற்றும் குத்துச்சண்டை வீரர் வாசிம் அபு சல்.

No comments

Powered by Blogger.