Header Ads



காசாவில் மேலும் 2 ஊடகவிலாளர்கள் படுகொலை


காசா நகரின் மேற்கில் உள்ள அல்-ஷாதி முகாமில் உள்ள பத்திரிகையாளர்கள் குழுவை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவம் 2 பத்திரிகையாளர்களைக் கொன்றது.


- அவர்களில் :


1. ISMAIL AL-GHOUL (அல் ஜசீரா) 


2. ராமி அல்-ரிஃபி


ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.