Header Ads



குர்ஆனை மனனம் செய்து முடித்த 2 இலங்கைச் சிறுவர்களை பாராட்டி, கௌரவித்த சவூதிக்கான இலங்கைத் தூதுவர்


இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து, புனித குர்ஆனை மனனம் செய்து முடித்த சிறுவர்களான மொஹமட் பஸ்லான் மொஹமட் பைரூஸ் மற்றும் மொஹமட் ஷரஃப் மொஹமட் ஹில்மி ஆகியோரை, இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி சந்தித்து, வாழ்த்துக்கூறி அவர்களுக்கு அன்பளிப்புகளையும் வழங்கி, வெற்றிபெற வாழ்த்தியுள்ளார்.



No comments

Powered by Blogger.