Header Ads



பலஸ்தீன தேசம், காசா போரில் 160 ஆவது ஊடகவியலாளரை இழந்தது


இஸ்ரேல் இன்று செவ்வாய்கிழமை, 16 ஆம் திகதி மற்றுமொரு பலஸ்தீன ஊடகவியலாளரை கொன்றுள்ளது. முகமது மிஷ்மிஷின் என்ற ஊடகவியலாளரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 9 மாதங்களில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.


இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படுகொலைகள் காசாவில் பாலஸ்தீனிய குடிமக்களை குறிவைத்து தொடரும் நிலையில் அதுபற்றிய செய்திகளை உலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு படுகொணை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.