சுவனத்து வாசனைகளை தினமும் நுகரும் மக்கள்
திருமணமாகி 13 வருடங்கள், கர்ப்பம் தரிக்க பல முயற்சிகளுக்குப் பிறகு, உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
அவர் பிறந்ததிலிருந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு, நீங்கள் அவரை இழப்பீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.
நேற்று வெள்ளிக்கிழமை (19 ஆம் திகதி) காஸாவைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது ஒரே மகனை இழந்துள்ளார்.
சுவனத்து வாசனைகளை தினமும் நுகரும், காசா உறவுகளுக்காக பிரார்த்திப்போம்
Post a Comment