Header Ads



யானை குழம்பியதால் 13 பேர் காயம்


கதிர்காமம் எசல பெரஹெர உற்சவத்தின் முதல் நாள் உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில்  பெரஹெர ஊர்வலத்தில் பங்குபற்றிய யானை ஒன்று குழம்பியுள்ளது.


இதையடுத்து, பெரஹெர உற்சவத்தில் ஏற்பட்ட பதற்றத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு பாரதூரமான பாதிப்புக்கள் இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments

Powered by Blogger.