Header Ads



12 மணி நேரத்தில் 5 ஊடகவியலாளர்கள் தியாகிகள் ஆகினர்


காசா ஊடக அலுவலக தகவல்களின்படி


ஆக்கிரமிப்பு இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அக்டோபர் 7 முதல் 158 ஐ எட்டியுள்ளது.


கடந்த 12 மணி நேரத்தில் காசா நகரம் மற்றும் நுசிராத் ஆகிய இடங்களில் இஸ்ரேல் ராணுவம் 5 பத்திரிகையாளர்களை படுகொலை செய்துள்ளது.


- பத்திரிக்கையாளர் சாதி மதூக்

- ஊடகவியலாளர் அதீப் சுக்கர்

- பத்திரிக்கையாளர் ரிஸ்க் அபு ஷகியான்

- பத்திரிக்கையாளர் அம்ஜத் ஜஹ்ஜூஹ் மற்றும் அவரது மனைவி - பத்திரிக்கையாளர் வஃபா அபு திபன்

https://tags.profitsence.com/scripts/profitSenceAdRotationV1.js

No comments

Powered by Blogger.