Header Ads



ரணிலுக்கு ஆதரவில்லை, தம்மிக்கவை களமிறக்கும் பெரமுன - அதிரடியாக அறிவித்தார் பசில் (Exclusive..)


- AAM. Anzir -


எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து களமிறங்க, முடிவு செய்துள்ளதாக நம்பகரமான, அரசியல் வட்டாரங்கள் Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தன.


குறித்த தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில், நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முறைப்படி அறிவித்துள்ளார்.


இந்நிலையில் அமைச்சர் திரான் அலஸ், கட்சி சார்பில்  ரணில் விக்கிரமசிங்க,  ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவாரென நம்பகரமான வட்டாரங்கள் Jaffna Muslim இணையத்திடம் மேலும் தெரிவித்தன.

No comments

Powered by Blogger.