Header Ads



மக்களின் உதவியை நாடும் பொலிஸார்


கடந்த மே மாதம் 29 ஆம்  திகதியிலிருந்து காணாமல் போயுள்ள பெண்ணொருவர் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


காணாமல் போயுள்ள பெண்ணின் கணவரால் கட்டுநாயக்க பொலிஸில் பதிவு செய்யப்பட்ட முறைபாட்டிற்கமையவே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .


26 வயதுடைய  யசோதா ஹன்சனி கஹதுடுவ ஆராச்சி மற்றும்  04 வயதுடைய மகள், சாதுர்யா தோஷ்னி லியனகே பெர்ணாண்டோ ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் .


குறித்த இருவர் தொடர்பில் தகவல் அறிந்தோர் கட்டுநாயக்க OIC - 071-8591639 மற்றும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையம் - 011-2252222 க்கு தெரிவிக்குமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் .

No comments

Powered by Blogger.