Header Ads



பணத்தை கீழே போட்டு கால்களால் மிதிக்கும் நபர்


யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர், 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தாள்களை கீழே போட்டு, இரண்டு கால்களிலும் மிதிக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது


ஒரு கோடிஸ்வரராக மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய அவர், தன்னை ஒரு தியாகி என்றே கூறிவருகின்றார்.  


மக்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை தானமாக வழங்குவதாகவும், சம்பவ தினத்தன்று தன்னால் பணத்தை வழங்கமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.